பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 12, 2014

புறநானூறு -கடவுள் வாழ்த்து - பாடியவர் - பெருந்தேவனார் - பாடப்பட்டோன் -இறைவன்




கண்ணி  கார்நறுங்  கொன்றை;  காமர்

வண்ண  மார்பின்  தாருங்  கொன்றை:

ஊர்தி  வால்வெள்  ளேறே;  சிறந்த

சீர்கெழு  கொடியும்  அவ்வேறு  என்ப  :

கறைமிடறு  அணியலும்  அணிந்தன்று:  அக்கறை

மறைநவில்  அந்தணர்  நுவலவும்  படுமே:

பெண்ணுரு  ஒரு  திறன்  ஆகின்று:  அவ்வுருத்

தன்னுள்  அடக்கிக்  கரக்கினும்  சுரக்கும்;

பிறை  நுதல்  வண்ணம்  ஆகின்று;  அப்பிறை

பதினெண்  கணனும்  ஏத்தவும்  படுமே:

எல்லா  உயிர்க்கும்  ஏமம்  ஆகிய,

நீரறவு  அறியாக்  கரகத்துத்,

தாழ்சடைப்  பொலிந்த  அருந்தவத்  தோற்கே.  

செம்மொழித்தமிழ் 

பதிப்பாசிரியர்

பேராசிரியர் ம.வே. பசுபதி

முதல்வர்  (ஓய்வு )

காசிவாசி சுவாமிநாத  சுவாமிகள்

கலைக்கல்லூரி

திருப்பனந்தாள்

தமிழ்ப் பல்கலைக் கழகம்

தஞ்சாவூர்

முதற்பதிப்பு  சூன்  2010

பக்கம்  1568  + 20

விலை  ரு 300/-

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment