உருக்கம் என்று தலைப்பு !
அதிரவைக்கும் ஓப்பனிங் செர்மனி !!
சொல்வது நிஜம் !!!
இதனைப் பிரசுரித்ததன் மூலம் குமுதத்தின் விற்பனை கூடும் ....
இவ்வாறெல்லாம் கூட நடக்கின்றது என்று நீதிமன்றத்திற்குச் செல்லலாமே ?
நீதிமன்றமே நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமே ?
வாங்கும் சம்பளத்திற்கு இத்தகைய ஆபாசக் குப்பைகளைப் சேகரித்துத்தான்
நிர்வாகத்திற்கு உண்மையாய் உழைக்க வேண்டுமா ?
தகவல் உதவி :- குமுதம் - 17- 09 - 2014
0 comments:
Post a Comment