பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, August 31, 2014

எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம்



ஸ்ரீவில்லிபுத்தூர், கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 162ஆவது எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது.
கே.ஆர்.எம். ஜெயா, முத்துக்குமார் ஆகியோர் இசைப் பாடல் பாடினர். சந்திரசேகர் வரவேற்றார்.
எழுத்தாளர், ஓவியர் மற்றும் கவிஞருமான அல்லிநகரம் தாமோதரனைப் பாராட்டி எஸ்.எஸ். மணியம், மங்கையர்செல்வன், அன்னக்கொடி ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் தாமோதரன் ஏற்புரையாற்றினார். படைப்பரங்கில் எஸ்.எஸ்.ஆர். லிங்கம், தமிழ்ப்பித்தன், சந்திரேசகர், முத்துக்குமார் ஆகியோர் படைப்புகளை வாசித்தனர்.
பின்னர் படைப்புகள் விமர்சனம் செய்யப்பட்டன.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment