அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்த அலான்ஸோ குஷிங்குக்கு 151 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் உயர்ந்த இராணுவப் பதக்கமான “ மெடல் ஆப் ஹார்னர் “ அறிவிக்கப்பட்டுள்ளது. 10,000 -க்குமேற்பட்ட கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானபோது, தனது தலைமையிலான பீரங்கிப் படைப் பிரிவை கடைசிவரை குண்டு தாக்குதல் நிகழ்த்த உத்தரவிட்டு, போரில் அமெரிக்க அரசின் கை மேலோங்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகின்றது.
1863 -ஆம் ஆண்டு நிகந்த அந்தச் சண்டையின்போது குஷின்கின் வயது 23. வெள்ளை மாளிகைகையில் அலான்ஸோ குஷிங் சார்பாக வீரப் பதக்கத்தைப் பெறும் ஹெலன் லோரிங்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment