பழனிப்பதி வாழும் - வேலர் உளமேதினம் துதிக்க - வினை வளமேவிய பரனே - சுத்த அழகாகிய குருவாய் - எனக் 1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் | 1 |
சிவகிரியில் வாழ்வோன் - எனைத் தவமேவிய குமரன் - புகழ் நவமீறிய காவடிச் - சிந்து புவனச் சரசுவதியே - சிந்து 2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது. நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் | 2 |
கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி உள்ளமே மகிழ்வாகிக் - கிழ தெள்ளிய தினை மாவை - பொசித் வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு 3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் | 3 |
துண்ட வெண்பிறை அணிவோன் - அருள் அண்டர் கோன் பயம் - தீர்ப்போன் எண்டிசை பணி நேசன் - தவம் வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு 4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன் துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன் அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் | 4 |
செய்ய தாண்டவ ராயன் - அருள் துய்ய குஞ்சரி பங்கனை - அயில் உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர் வையகம் புகழ் வேலனைக் - கொண்டு 5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான் சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன் குஞ்சரி - தெய்வயானை | 5 |
ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக் ஞானதே சிக போதன் - நவ தேனுலா விய கடப்ப - மலர் வானவர் பணி வேலனைக் - கொண்டு 6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன் நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் | 6 |
திங்கள் சேர் நுதல் - மீனாள் எங்கள் நாயகப் பொருளை - பணிந் துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத் மங்களம் உயர் வேலனைக் - கொண்டு 7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் | 7 |
இச்செகம் தனில் அடியேன் - உனை மிச்சமாய்க் கலிவருத்த - நான் அச்சமாய்த் துயர் ஓட - அருள் வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு 8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் | 8 |
பூசுரர் வெகுமானி - சிவப் தேச மேழும் புகழ் - காவடிப் $........ ......... ......... ........ வாசனை வடி வேலனைக் - கொண்டு 9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும். பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் | 9 |
படியெழும் புகழ் இடும்பன் - தினம் அடியார் வினை பொடி - செய்திடும் துடிமீறு மும்முரசன் - தெய்வம் வடிவேல் முருகனையே - கொண்டு 10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன் பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ் துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு | 10 |
கர்த்தனாகிய முருகன் - அருள் பத்தர்கள் மிக வாழி! - நிதம் சுத்தமா நகர் வாழும் - முத்துக் சித்தமேவிய பெரியோர் - தினம் 11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள் முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் | 11 |
பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்
நன்றி :-http://library.senthamil.org/097.htm
0 comments:
Post a Comment