பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 16, 2014

மயிர்ச்சாதி அருளி - தென்மொழி - அக்டோபர் 2014

தூயதமிழ்த்  திங்களிதழ்

தென்மொழி

அக்டோபர் -2014.


       


 முன்தோன்றி  மொழிதோற்றி  பண்பில்  நல்ல
            முழுநாக  ரிக  வாழ்வில்  முற்றித்  தோய்ந்து
நன்னெஞ்சஞ்  செழுமைமிகச்  சிறந்து  யர்ந்த
            நந்தமிழப்  பேரினத்தீர் !  ஒன்றும்  அற்றார்
மென்மெலவே  தொடருழைப்பால்  மேன்மேல்  ஏறி
             மினுமினுக்கு  உலகோரில்  உயர்ந்தோம்  என்றே
என்னென்ன  வொஆய்வில்  இயைந்(து)  ஆர்கின்  றீரே!

                                                                                                            - அருளி

குறிப்பு :- “இடு  மயிர்”  என்பதுவே  “இடை  மயிர்”  என்று  ஆயினது.

                     இன்றைய  ”சவரி”  முடி  அன்று  “இடு  மயிர்” !

                      சான்று : பத்துப்பாட்டு  ;-  மதுரைக்  காஞ்சி - வரி -391


மதுரைக்காஞ்சி :- பாடல்  வரிகள்  390 முதல் 394- வரை.

அடிபடு  மண்டிலத்து  ஆதி  போகிய,

கொடி  படு  சுவலவிடு  மயிர்ப்  புரவியும்;

வேழத்து  அன்ன  வெரு  வரு  செலவின்,

கள்  ஆர்  களமர்  இருஞ்  செரு  மயக்கமும்: .

நன்றி : - தென்மொழி  - 94444  40440, thamiznilam @ gmail.com

நன்றி :- செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்
                  தமிழ்ப்  பல்களைக் கழகம், தஞ்சாவூர்.




........

    
 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

2 comments:

  1. Wonderful article....To get latest Breaking News visit here Maalaimalar

    ReplyDelete
  2. Wonderful article....To get latest Breaking News visit here Maalaimalar

    ReplyDelete