தூயதமிழ்த் திங்களிதழ்
தென்மொழி
அக்டோபர் -2014.
முன்தோன்றி மொழிதோற்றி பண்பில் நல்ல
முழுநாக ரிக வாழ்வில் முற்றித் தோய்ந்து
நன்னெஞ்சஞ் செழுமைமிகச் சிறந்து யர்ந்த
நந்தமிழப் பேரினத்தீர் ! ஒன்றும் அற்றார்
மென்மெலவே தொடருழைப்பால் மேன்மேல் ஏறி
மினுமினுக்கு உலகோரில் உயர்ந்தோம் என்றே
என்னென்ன வொஆய்வில் இயைந்(து) ஆர்கின் றீரே!
- அருளி
குறிப்பு :- “இடு மயிர்” என்பதுவே “இடை மயிர்” என்று ஆயினது.
இன்றைய ”சவரி” முடி அன்று “இடு மயிர்” !
சான்று : பத்துப்பாட்டு ;- மதுரைக் காஞ்சி - வரி -391
மதுரைக்காஞ்சி :- பாடல் வரிகள் 390 முதல் 394- வரை.
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய,
கொடி படு சுவலவிடு மயிர்ப் புரவியும்;
வேழத்து அன்ன வெரு வரு செலவின்,
கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்: .
நன்றி : - தென்மொழி - 94444 40440, thamiznilam @ gmail.com
நன்றி :- செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்
தமிழ்ப் பல்களைக் கழகம், தஞ்சாவூர்.
........
Wonderful article....To get latest Breaking News visit here Maalaimalar
ReplyDeleteWonderful article....To get latest Breaking News visit here Maalaimalar
ReplyDelete