முக்கிய செய்திகள்
நிகழ்நேரக் கவரேஜ் |
சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் ...
|
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் ...
|
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 20 மணிநேரமாக பெய்து வரும் கனமழைக்கு ஒருவர் ...
|
சென்னை கடற்கரையில் இருந்து 110 நாட்டிங்கல் மைல் கல் தூரத்தில் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை திருகோணமலையை சேர்ந்த ரஞ்சித் ரக்குமணன் (23), மகேஷ் (26), அரிஷ் ...
|
தீபாவளியை முன்னிட்டு, கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கோயம்பேடு சிறப்பு கணினி முன்பதிவு ...
|
திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நெல், வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. சுமார் 5,000 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி ...
|
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது பற்றி திமுக மவுனம் சாதிக்கிறது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ...
|
தீபாவளி போனஸை வலியுறுத்தி 108 அவசர சிகிச்சை வாகன ஊழியர்கள் நடத்தவிருந்த ஒருநாள் உணணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் 3 ...
|
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தஞ்சாவூரில் 2012 ...
|
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைமையும் கவர்னர் மீது அதிருப்தி ...
|
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டம் ஹமீர்பூர் பிரிவில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ...
|
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–. அமெரிக்காவிலிருந்து கோழிக்கால்கள் உள்ளிட்ட கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ...
|
கொழும்பு, அக் 17 - இலங்கையில் விடுதலை புலிகள் ஆதிக்கம் இருந்த காலத்தில் தமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை இருந்தது. போர் முடிவுக்கு வந்த பிறகு ...
|
இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று காலை ...
|
ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயகம் போரி நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ...
|
5 நாடுகளின் பதவிக்காலம் நிறைவு அடைவதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியூயார்க்கை தலைமையிடமாகக் ...
|
யாவோன்டி: கேமரூன் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 107 போகோ ஹரம் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பல்வேறு ...
|
நியூயார்க்: செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் ...
|
வாஷிங்டன்: கீனியா, லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், 'எபோலா' வைரஸ், என்ற நோய், மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏராளமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மற்ற ...
|
சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ...
|
சேலம், :சேலம்,நாம க்கல் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 ஆயிரம் டன் யூரியா, பொட்டாஷ் உரம் சப்ளை செய்யப்பட்டது. சேலம், நாமக்கல் மாவ ட்டங்களில் பருவமழை ...
|
தொழிலாளர் நல புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிய திட்டங்கள். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, 'தீன தயாள் உபாத்யாயா ஷ்ரமேவ் ஜெயதே' ...
|
நான் சிறை சென்றதற்கு யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்:ஜெயலலிதா! சென்னை: என்னை கைது செய்தமை குறித்து யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம் என்று முன்னாள் ...
|
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் பெய்யத் துவங்கிய மழை விடிய விடிய நீடித்தது. சனிக்கிழமை காலையும் மழை ...
|
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கறுப்பு பண மீட்பு குறித்த வழக்கில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு ...
|
முப்படைத் தளபதிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கும் தளபதிகள். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி. மறைமுக ...
|
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் காவலர் மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
|
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஊதிய பிரச்சனையால் இந்த தொடர் குழப்பம் நிறைந்ததாக காணப்பட்டது. வீரர்களின் ஊதிய ஒப்பந்த பிரச்சனை திடீரென விஸ்வரூபம் எடுக்க மேற்கிந்திய ...
|
வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.
|
நிகழ்நேரக் கவரேஜ் |
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய ...
|
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், உத்திரப்பிரதேச கிரிக்கெட் வீரர் அதுல் ஷர்மா மீது புகார் கொடுத்துள்ளார். லியாண்டர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மொடல் ...
|
0 comments:
Post a Comment