பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 27, 2015

யாழ் நூலகம்

யாழ் நூல் நிலையத்தின் அடிக் கல் 29 பங்குனி 1955 இடப்பட்டு 1958 ல் கட்டப்படத் தொடங்கியது. 1960 ல் கட்டி முடிக்கப்பட்டது. “மோகுள்” வடிவமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. 1981 ல் அழிவுக்குட்படுத்தப்பட்டது. இதன் போது 97000 புத்தகங்கள் எரியூட்டப்பட்டன. மீண்டும் 2003 ஆம் ஆண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்படும் போது 30000 புத்தகங்கள் காணப்பட்டன. பதிப்பாசிரியர்   ...

கோவிற்கடவை சனசமூக நிலையம்

கோவிற்கடவை சனசமூக நிலையம் கோவிற்கடவை சனசமூக நிலையம் ஆனது 1.01.1979 இல் நிலையான இடத்திலிருந்து செயற்பாடுகளை ஆரம்பித்து இன்று இருபத்தைந்து ஆண்டுகள் புர்த்தியடைந்த நிலையில் தனது சேவையால் முன்னோக்கிய திசையில் வளர்ச்சிகண்டு வருகிறது. வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வாழ்க்கைத் தடைகளை உடைத்தெறியும் மறுமலர்ச்சிக்கும் மனித விடுதலைக்கும் அடித்தளம் அமைப்பது...

அனலைதீவு நூலகம் கல்வி என்னும் ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் சமுதாயத்தில் அறியாமை என்னும் இருள் விலகிநிற்கும். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகளைக் கூட ஏற்றலாம். அவ்விதமே ஒருவர் பெறும் கல்வியானது அவருக்கு மட்டுமன்றி முழுச்சமூகத்திற்குமே நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் தான் ‘அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலிலும் பார்க்க ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது...

இலங்கை இலக்கியம், நூல்கள்

கலையம்சமுள்ள கட்டடங்கள் குளங்கள் பிரதேச வரலாறுகள் யாழ்ப்பாணம் அன்று எழில்மிகு யாழ் இலக்கியம், நூல்கள் ஈழத்துக் கடலோரக் கிராமத்துப் பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கு துலைக்கோ போறியள் அம்மான் என் கண் ஆடக சௌந்தரி ஞானப் பள்ளு ஈழநாடு பத்திரிகை வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம் கிராமத்து வாசம் – குழந்தைப் பாடல்கள் புராணம் இசை...